பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து 2 பேர் பாலி 11 பேர் காயம்

" alt="" aria-hidden="true" />

 

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரெயில் தடம்புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிட்னியில் இருந்து 153 பயணிகளுடன் மெல்போர்ன்நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில், வாலன் நகர் அருகே தடம்புரண்டதில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 




 

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





Popular posts
புதிய உச்சத்தில் தங்கம் விலை - 1 சவரன் ரூ.31,720-க்கு விற்பனை
Image
ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன
Image
கொரோனா வைரசால் மக்கள் மடிகிறார்கள்.. இது பொருளாதார பயங்கரவாதம்.. அமெரிக்காவை கை காட்டும் ஈரான்
Image
மலேசியாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி
Image