கொட்டையூர் அரசு ஆங்கிலப் பள்ளிக்கு விலையில்லா துணிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் அருகே உள்ள கொட்டையூரில் அரசு ஆங்கில பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா துணி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் பெற்றது இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தேவி தலைமை தாங்கினார் அங்கன்வாடி பணியாளர்களான பருவராஜ குமாரி, ஜீவா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் ராஜா தேவராஜன் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் சிவரஞ்சனி ஆகியோர்கள் கலந்து கொண்டுமாணவ மாணவிகளுக்கு விலையில்லா துணிகள் வழங்கி பேசினர் இதில் அங்கன்வாடி ஆசிரியை சமீம் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.



Popular posts
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
மர்ம விலங்கை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் மரநாய் உருவம் தெரிந்தது
Image
பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து 2 பேர் பாலி 11 பேர் காயம்
Image
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி
Image
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்